யாத்திராகமம் 33:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவன் அவரை நோக்கி: உம்முடைய சமுகம் என்னோடேகூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும்.

யாத்திராகமம் 33

யாத்திராகமம் 33:10-19