யாத்திராகமம் 32:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே மோசே கர்த்தரிடத்திற்குத் திரும்பிப்போய்: ஐயோ, இந்த ஜனங்கள் பொன்னினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரியபாவம் செய்திருக்கிறார்கள்.

யாத்திராகமம் 32

யாத்திராகமம் 32:27-35