யாத்திராகமம் 30:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதின்மேல் அந்நிய தூபத்தையாகிலும், தகனபலியையாகிலும், போஜனபலியையாகிலும் படைக்கவேண்டாம்; அதின்மேல் பானபலியை ஊற்றவும்வேண்டாம்.

யாத்திராகமம் 30

யாத்திராகமம் 30:1-17