யாத்திராகமம் 30:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவைகள் மகா பரிசுத்தமாயிருக்கும்படிக்கு, அவைகளைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அவைகளைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாயிருக்கும்.

யாத்திராகமம் 30

யாத்திராகமம் 30:20-38