யாத்திராகமம் 3:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.

யாத்திராகமம் 3

யாத்திராகமம் 3:1-12