யாத்திராகமம் 3:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.

யாத்திராகமம் 3

யாத்திராகமம் 3:4-16