யாத்திராகமம் 29:37 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏழுநாளளவும் பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அதைப் பரிசுத்தமாக்கக்கடவாய்; பலிபீடமானது மகா பரிசுத்தமாயிருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும்.

யாத்திராகமம் 29

யாத்திராகமம் 29:34-43