யாத்திராகமம் 29:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த ஆட்டுக்கடாவின் மாம்சத்தையும், கூடையிலிருக்கிற அப்பத்தையும், ஆரோனும் அவன் குமாரரும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே புசிக்கக்கடவர்கள்.

யாத்திராகமம் 29

யாத்திராகமம் 29:28-34