யாத்திராகமம் 29:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு அந்த ஆட்டுக்கடாக்களில் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்துவாயாக; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள்.

யாத்திராகமம் 29

யாத்திராகமம் 29:8-21