யாத்திராகமம் 23:1-3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. அபாண்டமான சொல்லை ஏற்றுக்கொள்ளாயாக; கொடுமையுள்ள சாட்சிக்காரனாயிருக்க ஆகாதவனோடே கலவாயாக.

2. தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து, உத்தரவு சொல்லாதிருப்பாயாக.

3. வியாச்சியத்திலே தரித்திரனுடைய முகத்தைப் பாராயாக.

யாத்திராகமம் 23