யாத்திராகமம் 22:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

திருடன் அகப்படாதேபோனால், அந்த வீட்டுக்காரன் தானே பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடத்தில் அவனைக் கொண்டுபோகவேண்டும்.

யாத்திராகமம் 22

யாத்திராகமம் 22:4-17