யாத்திராகமம் 22:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் தான் பிறனுடைய பொருளை அபகரிக்கவில்லையென்று கர்த்தர் பேரில் இடும் ஆணை அவர்கள் இருவருக்கும் நடுத்தீர்க்கக்கடவது; உடையவன் அதை அங்கிகரிக்கவேண்டும்; மற்றவன் பதிலளிக்கவேண்டுவதில்லை.

யாத்திராகமம் 22

யாத்திராகமம் 22:3-13