யாத்திராகமம் 2:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதைத் திறந்தபோது பிள்ளையைக்கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது எபிரெயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள்.

யாத்திராகமம் 2

யாத்திராகமம் 2:1-16