யாத்திராகமம் 15:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள்; அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே தண்ணீர் அருகே பாளயமிறங்கினார்கள்.

யாத்திராகமம் 15

யாத்திராகமம் 15:19-27