யாத்திராகமம் 10:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பார்வோன் அவனை நோக்கி: என்னை விட்டு அப்பாலே போ; நீ இனி என் முகத்தைக் காணாதபடி எச்சரிக்கையாயிரு; நீ இனி என் முகத்தைக் காணும் நாளில் சாவாய் என்றான்.

யாத்திராகமம் 10

யாத்திராகமம் 10:23-29