யாக்கோபு 3:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.

யாக்கோபு 3

யாக்கோபு 3:1-4