மாற்கு 9:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஜனங்களெல்லாரும் அவரைக் கண்டவுடனே மிகவும் ஆச்சரியப்பட்டு, ஓடிவந்து, அவருக்கு வந்தனஞ்செய்தார்கள்.

மாற்கு 9

மாற்கு 9:11-17