மாற்கு 8:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது பரிசேயர் வந்து அவரோடே தர்க்கிக்கத்தொடங்கி, அவரைச் சோதிக்கும்படி, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.

மாற்கு 8

மாற்கு 8:7-17