மாற்கு 5:41 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்.

மாற்கு 5

மாற்கு 5:34-43