மாற்கு 5:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு;

மாற்கு 5

மாற்கு 5:7-16