மாற்கு 16:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்.

மாற்கு 16

மாற்கு 16:10-20