மாற்கு 15:36 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனை இறக்கவருவானோ பார்ப்போம் என்றான்.

மாற்கு 15

மாற்கு 15:28-41