மாற்கு 15:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களுக்குள்ளே பரியாசம்பண்ணி: மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத்திராணியில்லை.

மாற்கு 15

மாற்கு 15:22-38