மாற்கு 14:60 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.

மாற்கு 14

மாற்கு 14:53-66