மாற்கு 14:37 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு அவர் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரைபண்ணுகிறாயா? ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா?

மாற்கு 14

மாற்கு 14:36-43