மாற்கு 13:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளைதோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.

மாற்கு 13

மாற்கு 13:25-35