மாற்கு 12:37 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தாவீதுதானே அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். அநேக ஜனங்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடே கேட்டார்கள்.

மாற்கு 12

மாற்கு 12:28-38