மாற்கு 10:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது பரிசேயர், அவரைச் சோதிக்கவேண்டுமென்று, அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியைத் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.

மாற்கு 10

மாற்கு 10:1-7