மத்தேயு 9:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஜனங்கள் வெளியே துரத்தப்பட்டபின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.

மத்தேயு 9

மத்தேயு 9:22-29