மத்தேயு 8:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.

மத்தேயு 8

மத்தேயு 8:1-11