மத்தேயு 27:37 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும்பொருட்டு, இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாகவைத்தார்கள்.

மத்தேயு 27

மத்தேயு 27:33-44