மத்தேயு 27:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.

மத்தேயு 27

மத்தேயு 27:4-18