மத்தேயு 26:50 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவின்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.

மத்தேயு 26

மத்தேயு 26:46-54