மத்தேயு 24:43 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்.

மத்தேயு 24

மத்தேயு 24:41-51