மத்தேயு 22:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.

மத்தேயு 22

மத்தேயு 22:10-19