மத்தேயு 20:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் பேசாதிருக்கும்படி ஜனங்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாய்க் கூப்பிட்டார்கள்.

மத்தேயு 20

மத்தேயு 20:28-34