மத்தேயு 19:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.

மத்தேயு 19

மத்தேயு 19:12-27