மத்தேயு 15:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.

மத்தேயு 15

மத்தேயு 15:3-12