மத்தேயு 15:37 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடைநிறைய எடுத்தார்கள்.

மத்தேயு 15

மத்தேயு 15:34-39