மத்தேயு 13:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அது சகல விதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்.

மத்தேயு 13

மத்தேயு 13:30-37