மத்தேயு 13:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.

மத்தேயு 13

மத்தேயு 13:21-33