மத்தேயு 12:37 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.

மத்தேயு 12

மத்தேயு 12:29-41