மத்தேயு 11:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?

மத்தேயு 11

மத்தேயு 11:1-16