1. செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலோடும் யெசுவாவோடும் வந்த ஆசாரியரும் லேவியரும் யாரென்றால்: செராயா, எரேமியா, எஸ்றா,
2. அமரியா, மல்லூக், அத்தூஸ்,
3. செகனியா, ரெகூம், மெரெமோத்,
4. இத்தோ, கிநேதோ, அபியா,
5. மியாமின், மாதியா, பில்கா,
6. செமாயா, யோயாரிப், யெதாயா,
7. சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா என்பவர்கள்; இவர்கள் யெசுவாவின் நாட்களில், ஆசாரியருக்கும் தங்கள் சகோதரருக்கும் தலைவராயிருந்தார்கள்.