8. மாசியா, பில்காய், செமாயா என்னும் ஆசாரியர்களும்,
9. லேவியராகிய அசனியாவின் குமாரன் யெசுவா, எனாதாதின் குமாரரில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும்,
10. அவர்கள் சகோதரராகிய செபனியா, ஒதியா, கேலிதா, பெலாயா, ஆனான்,
11. மீகா, ரேகோப், அசபியா,
12. சக்கூர், செரெபியா, செபனியா,
13. ஒதியா, பானி, பெனினு என்பவர்களும்,
14. ஜனத்தின் தலைவராகிய பாரோஷ், பாகாத்மோவாப், ஏலாம், சத்தூ, பானி,
15. புன்னி, அஸ்காத், பெபாயி,
16. அதோனியா, பிக்வாய், ஆதின்,
17. ஆதேர், இஸ்கியா, அசூர்,
18. ஒதியா, ஆசூம், பெத்சாய்,
19. ஆரீப், ஆனதோத், நெபாய்,
20. மக்பியாஸ், மெசுல்லாம், ஏசீர்,
21. மெஷெசாபெயேல், சாதோக், யதுவா,
22. பெலத்தியா, ஆனான், ஆனாயா,
23. ஓசெயா, அனனியா, அசூப்,
24. அல்லோகேஸ், பிலகா, சோபேக்,
25. ரேகூம், அஷபனா, மாசெயா,
26. அகியா, கானான், ஆனான்,
27. மல்லூக், ஆரிம், பானா என்பவர்களுமே.
28. ஜனங்களில் மற்றவர்களாகிய ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், நிதனீமியரும், தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகி தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குத் திரும்பின அனைவரும், அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளுமாகிய அறிவும் புத்தியும் உள்ளவர்களெல்லாரும்,