5. ஆரீம், மெரெமோத், ஒபதியா,
6. தானியேல், கிநேதோன், பாருக்,
7. மெசுல்லாம், அபியா, மீயாமின்,
8. மாசியா, பில்காய், செமாயா என்னும் ஆசாரியர்களும்,
9. லேவியராகிய அசனியாவின் குமாரன் யெசுவா, எனாதாதின் குமாரரில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும்,
10. அவர்கள் சகோதரராகிய செபனியா, ஒதியா, கேலிதா, பெலாயா, ஆனான்,
11. மீகா, ரேகோப், அசபியா,
12. சக்கூர், செரெபியா, செபனியா,
13. ஒதியா, பானி, பெனினு என்பவர்களும்,
14. ஜனத்தின் தலைவராகிய பாரோஷ், பாகாத்மோவாப், ஏலாம், சத்தூ, பானி,