நீதிமொழிகள் 9:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது.

நீதிமொழிகள் 9

நீதிமொழிகள் 9:10-14