நீதிமொழிகள் 7:1-2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. என் மகனே, நீ என் வார்த்தைகளைக்காத்து, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து,

2. என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.

நீதிமொழிகள் 7