நீதிமொழிகள் 4:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது; என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.

நீதிமொழிகள் 4

நீதிமொழிகள் 4:3-14