நீதிமொழிகள் 30:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பாலைக் கடைதல் வெண்ணையைப் பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.

நீதிமொழிகள் 30

நீதிமொழிகள் 30:28-33